பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 4.pdf/107

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

105



யோ


யோக்கியர் வருகிறார்; செம்பை எடுத்து உள்ளே வை.

யோக்கியவான பாக்கியம் பிள்ளையிலே தெரியும்.

யோக்கியனுக்குப் பயப்படாவிட்டாலும் போக்கிரிக்குப் பயப்பட

வேண்டும். யோக்கியா, யோக்கியா, வீட்டைப் பார்த்துக் கொவி என்றால்,

என் கை திருட்டுக் கை, இழுத்துச் சத்திக்கொவி என்பானாம்.

யோகக்காரன் பலலக்கு ஏறுவான். 19320


யோசனை நல்லதுதான்; வண்டிதான் சண்டை சப்பட்டை.



ரங்கமே ஸ்தலம், கம்பமே ஜலம்.

ரங்கனே தெய்வம், பொங்கலே பிரசாதம். கம்பமே

தீர்த்தம். ரசவாதிக்கு ஏது பஞ்சம்? சத்த பாசம் விடாது. 19325


ரதிக்கு மன்மதன் வாய்த்தது போல.

ரவி அறியாததைக் கவி அறிவான்.

ரகூைடி உள்ள இடத்தில் சிகூைடி இருக்கும்.