6
தமிழ்ப் பழமொழிகள்
பெண் அதை சொன்னசன் பொழுது விடியும்.
பெண்கள் இருப்பிடம் பெரிய சண்டைக்கு இடம். 16990
பெண்களுக்கு அன்பு பெருவாழ்வு அளிக்கும்.
பெண்கிளை பெருங்கிளை.
- (பெண்குடி பெருங்குடி..)
பெண் கொடுத்த மாமியோ; கண் கொடுத்த சாமியோ?
பெண் சம்பாதித்தால் பழங்கலம் ஏறும்.
பெண்சாதி இல்லாதவன் பேயைக் கட்டித் தழுவினது போல. 16995
பெண்சாதி இறந்தால் புது மாப்பிள்ளை,
பெண்சாதி கால்கட்டு; பிள்ளை வாய்க்கட்டு.
பெண்சாதி கால் விலங்கு: பிள்ளையொரு சுள்ளாணி.
பெண்சாதி சொந்தம்; போக்குவரத்துப் புறம்பே.
பெண்சாதி பேச்சைக் கேட்பவன் பேய் போல் அலைவான். 17000
பெண்சாதி முகத்தைப் பார்க்கா விட்டிாலும் பிள்ளை
முகத்தைப் பார்க்க வேண்டும்.
பெண்சாதியைக் குதிரைமேல் ஏற்றிப் பெற்ற தாயின்
தலையிலே புல்லுக்கட்டை வைத்து அடிக்கிற காலம்.
பெண்சாதியைத் தாய் வீட்டில் விட்டவனுக்கு ஒரு சொட்டு.
பெண் சிரித்தாற் போயிற்று; புகையிலை விரித்தாற் போயிற்று.
பெண்டிாட்டி ஆசை திண்டாட்டித்தில் விட்டது. 17005
பெண்டிசட்டி ஆத்தா பெரியாத்தா; பிழைக்கும் வழியைச் சொல் ஆத்தா.
பெண்டாட்டி இல்லாதவன் கழுதையோடு போனான்.
பெண்டாட்டிக்கு ஆற்றமாட்டிாதவன் சட்டி பானையை உடைத்தானாம்.
பெண்டாட்டிக் கால்கட்டு: பிள்ளை வாய்க்கட்டு,
பெண்டாட்டி குதிச் போல: அகமுடையான் கதிர் போல, 17010
பெண்டாட்டி கொண்டதும் போதும்; திண்டாட்டம் பட்டதும் போதும்.
பெண்டாட்டி செத்தவன் போல முக்காடு போடுகிறாய்.
பெண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை.
பெண்டாட்டி செத்துப் பெரிய மகள் தாலி அறுத்த மாதிரி.
பெண்டிாட்டி பாடு திண்டாட்டம். 17015