பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தமிழ்ப் புலவர் அ.அவர் இங்ங்னம் பெற்ருேரால் விட்டுச் செல்லப்பட்ட முதல் குழந்தையான ஒளவையைப் பாணைெருவன் கண்டெடுத்து வளர்த்து வந்தான். இந்நிலையில் ஒளவை மங்கைப் பருவமடைந்தும், மணவாழ்க்கையை விரும்பாமல் சிவபக்தி மிக்கவராய் யோகி போல் வாழ்ந்து வந்தார். காரைக்கால் அம்மையார் எப்படிச் சிவபெருமான வேண்டிப் பேய் வடிவைப் பெற் முரேன், அது போலவே இந்த அம்மையாரும் பிறர் தம்மை மணக்காமல் இருக்கக் கிழவடிவை வினயகப் பெருமானே வேண்டிப் பெற்ருர். இவர் சிறுவயதி லேயே கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கிக் கவிபாடும் ஆற்றல் மிக்கவரானர். அவ்வடிவோடு தமிழ் நாடெங் கும் சென் று, தம் கல்விப் பெருமையால் யாவரையும் மனமகிழச் செய்து, அவ்வப்போது தம்மை உபசரித்த வர்களேப் பாட்டிப் பாடல்களைப் பாடி வாழ்ந்து வl ir . சிற்ருடையைச் சிறப்பித்துப் பாடியது ('//һәһа чохі Адмі і я калі ў па і і у мі, பாரியென்ற ஒரு 'ற், ன் இருந்தான். அவன் ஒளவையாரிடம் மிக்க பண்பு கொண் வன். அவன் எப்பொழுதும் ஒளவையா க் . னே இருக்க விரும்புபவன். ஒவைைய கன்னி ம் வந்து பரிசு பெற்றுத் தனது மாரின் iஃயைக் கடந்ததும், தனது ஏவலாளர்களைத் திரு.ர்களிேப்போல் விவிட்டுக் கான் கொடுத்த பரிசு கஃப் பிடுங்கிக்கொள்வான். ஒளவையார் திரும்பப் பாளியிடம் கு ை வருங்கால், சில நாள் அம்மை யாரைத் கங்கவைக் துப் பின்பு முன்னிலும் அதிகமான பரிசுகள் கொடுத்து ர்ெந்து வழிப்படுத்துவான்.