பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穩 தமிழ்ப் புலவர் அறுவர் ஆத்தூர் முருகக்க.வுளும் மகிழ்வெய்தி ஒளவை ஆர்சிடம் விடைபெற்றுக் கொண்டு மறைந்தார். இ&யாரும் முருகனைப் போற்றித் தாமும் மேலே சே லது ய்துள். தகாதவரைப் பாடாமை பின்பு ஒருகால் வீரம், வண்மை முதலியவை இல்லாச் சிலர் தம்மைப் பற்றிப்பாடுமாறு ஒளவை அரக் கேட்டனர். அப்போது "நான் மூவேந்தர்களேப் பாடுபவள். அப்படிப்பட்ட என்னை உம் மீது பாடல் பாடும்படி கேட்கின்றீர்களே. நீங்கள் போர்க்களத்தைக் குலும் பார்த்து அறியீர். இசையினைச் செவியாலும் கேட்டும் அறியீர். புலவர் வறுமையைப் போக்கியறியீர். உணவுச் சுவையை மட்டும் அறிவிர். தமிழ்ச் சுவையை அதிய மாட்டிர் செல்வத்தைச் சேர்த்து வைக்கக் கத்ரீர். கல்ல உடையை உடுத்தீர். நல்ல உணவை உட்கொள்ளிர் பிறர்க்குக் கொடுக்கவும் மாட்டீர். பயணிலாத் கனியைப் பெற்ற மரம் போலச் செல்வம் பெற்ற இம்மை எப்படிப் பாடுவேன்? என்ற கருத்தை ஒசஆவலாகப் பாடினர். இதனைக் கேட்ட அவர்கள் தம் குணத்தை கன்கு படம் பிடித்துக் காட்டிற்ைபோல் ஒளவையார் பாடி விட்டனர். இனி அவரைப் பாடு மாறு கேட்டல் கூடாது என்று வெட்கிப் போயினர். கான்கு கோடிப் பாடல்கள் ஒரு நாள் சோழன் தன் சபையிலுள்ள புலவர்களே

  • ன், அதனேக் கேட்ட புலவர்கள். திடுக்கி *இதுஅேடிப் பாடல்களே நாளே காலேக்குள் எங்ஙனம்