பக்கம்:தமிழ்ப் புலவர் அறுவர்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளவையார் 27 பழக்கத்தால் செய்தாரேயன்றிக் செருக்காற் செய்தr ரில்லே, மேலும் கடவுள் எங்கும் இருக்கின்ருர் என் பதையும் இதன் மூலம் அறிவித்தனர்” என்று கூறி ஒளவையாரைப் போற்றி வியந்தனர். ஒளவையார் காலம் இங்கு எழுதப்பட்ட ஒளவையார் காலத்தை காம் திட்டமாகக் கூற இயலாது. இங்குக் கூறப் பட்ட கதைத் துணுக்குகளில் இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பு இருந்த ஒளவையாரும், கி. பி. ஒன்ப தாம் நூற்ருண்டில் இருந்த (அதாவது சுந்தரமூர்த்தி கள் காலம்) ஒளவையாரும், கி. பி. பன்னிரண்டாம் நூற்ருண்டில் இருந்த ஒளவையாரும் காட்சியளிப்பு தாக மட்டும் நாம் நம் கருத்தில் கொள்ளவேண்டும்.