பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

192

தமிழ் மொழி - இலக்கிய வரலாறு

குறுக்தொகையிற் பாடிய புலவர்கள்-203 பேர்.

    1. அஞ்சியாந்தை
    2. அண்டர் மகன் குறு வழுதி
    3. அணிலாடு முன்றிலார்
    4. அம்மூவனார்
    5. அரிசில் கிழார்
    6. அள்ளுர் நன்முல்லை
    7. அறிவுடைநம்பி
    8. ஆசிரியன் பெருங்கண்ணன்
    9. ஆதிமந்தியார்
    10. ஆரியவரசன் யாழ்ப் பிரமதத்தன்
    11. ஆலங்குடி வங்கனார்
    12. ஆலத்துார் கிழார்
    13. இடைக்காடனார்
    14. இருந்தையூர்க் கொற்றன் புலவன்
    15. இளங்கீரந்தையார்
    16. இளங்கீரனார்
    17. இளம்பூதனார்
    18. இறையனார்
    19. ஈழத்துப் பூதன் தேவன்
    20. உகாய்க்குடி கிழார்
    21. உருத்திரன்
    22. உரோடகத்துக்காரன்
    23. உலோச்சனார்
    24. உழுந்தினைம்புலவன்
    25. உறையன்
    26. உறையூர்ச் சல்லியன் குமரன்
    27. உறையூர்ச் சிறு கந்தன்
      1. உறையூர்ப் பல்கா யனார்
      2. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
      3. உறையூர் முதுகூத்த னார்
      4. உறையூர் முதுகொற்றன்
      5. ஊன் பித்தை
      6. எயிற்றியனார்
      7. ஐயூர் முடவனார்
      8. ஒக்கூர் மாசாத்தியார்
      9. ஒருசிறைப் பெரியனார்
      10. ஒத்ஞானி
      11. ஓதலாந்தையாா
      12. ஒரம் போகியார்
      13. ஓரிற் பிச்சையார்
      14. ஓரேருழவனார்
      15. ஒளவையார்
      16. கங்குல் வெள்ளத்தார்
      17. கச்சிப்பேட்டுக் காஞ் சிக்கொற்றன்
      18. கச்சிப்பேட்டு நன்னாகையார்
      19. கடம்பனூர்ச் சாண் டிலியன்
      20. கடியலூர் உருத்திரங் கண்ணனார்
      21. கடுகு பெருந்தேவன்
      22. கடுந்தோட் கரவீரன்
      23. கடுவன் மள்ளன்
      24. கண்ணன்
      25. கணக்காயன் தத்தன்
      26. கந்தக் கண்ணன்
      27. கபிலர்
      28. கயமனார்