பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

293

293

象 漫 象 சிறப்புப் பாயிரம் நில மண்டில வாசிரியப்பா " திருவளர் மணிதிகழ் தெண்டிரைக் கடல்சூழ்

இருநில வலயத் தியற்றமிழ்ப் புலவர் தசநிகண் டறிவுறச் சாற்றினர் அவற்றுள் இசைகொள் காங்கேயன் இயம்பும் உரிச்சொல் நிகண்டிக் கால நிலவுதல் கண்டத் தொகுதி முற்றுந் தூக்கிப் பார்க்கச் சொற்பொருள் எழுத்தசைச் சோர்வுன சாது பற்பலர் பள்ளிப் பாடம் ஒதலி னதை நவையறத் திருத்தி நாவலர் மகிழ்பெறச் சுவைமலி உரையும் தோன்றச் செய்கெனச் சீர்திகழ் மர்க்கிதே சேங்சிமோ குவர்னேர் ஏர்பெறச் செங்கோல் இயற்றிடு நாளில் தகைகொள் ஒற்தொனத்தேர் தல்மாசு எனுந்துரை அகமகிழ் வுடனவர் அனுமதி பெற்றே அலகில் சீர் அண்ணு சாமி ஐயர் தலைமைசேர் கிருஷ்ண சாமி மகிபனிவ் விருவருங் கேட்க மிக்கெழிற் புதுவைப்பதித் தருமக் கல்வி தழைக்குஞ் சங்கத் தலைவரா யுவந்து சதிர்பெற நடாத்தும் சொலவரும் பெல்த் தியே துரைமகன் இனிதாய்க் கட்டளை யிடுமொழி கருத்துட் கொண்டு திட்டமொ டெவர்க்குத் தெளிவுறச் செய்தனன் வலங்கொள வோங்கு மயிலையங் கிரிமீது இலங்கயில் வேன்முரு சேர்பொன் மலரடி மனமுற வணங்கி வண்டமிழ் உணர்ந்துவிற் பனமுயர் பேர் அம்பலக் குரவன் செயு நற்றவத் துதித்தோ னதிகுல திலகன் சிற்றம் பலம்எனும் செந்தமிழ் வலனே.” இது மழவை மகாலிங்க கவியரசர் சொல்லியது.

O—---