299
299
வல்லவர்; அரும்பொருள் அந்தாதி, இராமீசுரக்கோவை என்னும் வேறு நூல்களும் இயற்றியவர். இந்தச் செய்திகள், கயாதர நிகண்டின் முகப்பில் ஆசிரியரே பாடியுள்ள,
“ ஆரண நான்கும் பரவமும் மூர்த்திக ளாகிநின்ற
காரணன் பாகங் கலந்துல கீன் றருள் கன்னி பெற்ற பூரணன் பாரதப் போர்வட மேருப் பொருப்பில் வைத்த வாரணன் வாரணப் போரில் வென்ருேன் என்
வழித்துணையே.” பேதையர் பித்தர் அறியாத பாலர் சொற் பேதங்கொள்ளார் ஒதினுங் குற்றந் தெரியார் பெரியவர் ஓங்கிடப கேதனன் பற்று மறவாத தேவைக் கெயாதரன் தொல் வேதியன் சொற்ற உரிச்சொற் பனுவலு மேம்படுமே .'
&
&
g
வளர்ந்த முதனூல் வழிநூல் வழிச்சென்று மற்றவையும் அளந்து சிறியோர் அறியும்படி பெரியோ ரருளால் தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லைத் தமிழ்ப் படுத்தான் கிளர்ந்த பெரும்புகழ்ச் சோமீசன் தேவைக் கெயாதரனே.” “ வடக்குங் குமக்கொங்கை மங்கைதன் பங்கன் மலரடிக்கிழ்க் கிடக்குந் தனிநெஞ் சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் குடக்குங் குணக்கும் வடக்குந் தென்பாலுங் குவலயத்து நடக்கும் படியாக் கெயாதரம் என்று பேர் நாட்டினனே.” என்னும் பாயிரப் பாடல்களாலும், கயாதரத்தில் மக் கட் பெயரியல் என்னும் மூன்ரும் தொகுதியின் இறுதியில் உள்ள,
' வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலைதேர்
ஆரிய நாடன் தமிழ்நாடன் தேவை யதி.ப னென்னும் ஓரியல் பான குணத்தான் கெயாதரத் துள்ளமைத்தான் பேரியல் பாலொரு மூன்ருவது மக்கட் பேரியலே.”
என்னும் பாடலானும், விலங்கின் பெயரியலிலுள்ள,
j9