பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/504

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

500

500

அச்சொல்லுக்கு உரிய ஒவ்வொரு பொருளையும் செய்யும் ளின் சூழ்நிலையோடு பொருத்திப் பார்த்துப் பொருந்தும் பொருளைக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொருள் காணுந் திறன், இலக்கியப் பயிற்சி ஏற ஏற எளிதில்

கைவரப்பெறும்.

சூழ்நிலைக்கு ஏற்பப் பல பொருள் ஒரு சொல்லுக்குத் தீர்வு காண்பதே மொழி மரபு.