இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தர சண்முகனார் 213
முடிவாகக் கூறவேண்டுமாயின்: குறிப்பிட்ட சில வகை உடைகளைக் கைத்தொழில் வாயிலாகவும் ஏனையவற்றை ஆலைத்தொழில் வாயிலாகவும் உண்டாக்கம் செய்யலாம் எனத் திட்டம் வகுத்துச் செயல்படச் செய்யின், காந்தியடிகளின் நூற்புத் தொழிலும் கைத்தறித்தொழிலும் ஆலைத்தொழிலும் ஒருசேர வளர வாய்ப்பாகும்.