பக்கம்:தமிழ் அங்காடி.pdf/215

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  213



முடிவாகக் கூறவேண்டுமாயின்: குறிப்பிட்ட சில வகை உடைகளைக் கைத்தொழில் வாயிலாகவும் ஏனையவற்றை ஆலைத்தொழில் வாயிலாகவும் உண்டாக்கம் செய்யலாம் எனத் திட்டம் வகுத்துச் செயல்படச் செய்யின், காந்தியடிகளின் நூற்புத் தொழிலும் கைத்தறித்தொழிலும் ஆலைத்தொழிலும் ஒருசேர வளர வாய்ப்பாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/215&oldid=1204368" இலிருந்து மீள்விக்கப்பட்டது