சுந்தர சண்முகனார் 255
வாய்பாடுகள், ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ள Adverb clause of times Adverb clause of place-முதலிய வாய்பாடுகளை நினைவூட்டுகின்றன.
மேலும் மேலும் தமிழ் இலக்கணத்தைத் துருவி நோக்கு வோமாயின், அதன் வளமும் செழுமையும் நன்கு புலப்படும். காலமும் பக்க அளவும் கருதி இந்த அளவோடு நிறைவு செய்யலாம்.
மேற்கோள் நூல்கள்
திருவிளையாடல் புராணம்-நாட்டுப் படலம்-பரஞ்சோதியார் தொல்காப்பியம் - தொல்காப்பியனார்.
புறப்பொருள் வெண்பா மாலை - சிறப்புப் பாயிரம் - ஐயனாரிதனார்.
தொல்காப்பியம் - நூன்மரபு - 33.
சிலப்பதிகாரம் - அரங்கேற்றுகாதை, ஆய்ச்சியர் குரவை - இளங்கோவடிகள்.
யாழ் நூல் - விபுலாநந்த அடிகள்
பரிபாடல், தேவாரம், திவ்வியப் பிரபந்தம்.
மணிமேகலை - ஊரலர் உரைத்த காதை - மதுரைக் கூால வாணிகன் சாத்தனார்.
சிலப்பதிகாரம் - அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை.
தொல்காப்பியம் - அகத்திணையியல் - 56.
தொல்காப்பியம் நூல் மரபு - 6
தொல்காப்பியம் மொழி மரபு - 8
நன்னூல் - எழுத்தியல் - 36 - பவணந்தி முனிவர்.
திருக்குறள் - 15 - திருவள்ளுவர்.
ஆங்கில இலக்கணக் குறிப்புகள்
திருக்குறள் - 972.
தொல்காப்பியம் - 31, 32, 33, 35.