பக்கம்:தமிழ் அன்னை பிறந்து வளர்ந்த கதை-1.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

క్షీణ్ణి களின் பெயர்களே மாத்திரம் ஆராய்வோம். இப்படி மறைந்துபோன வரிகள் குறைந்தபட்சம் 240-க்கு மேலிருக்கின்றன! இதை ரூபிப் பதற்காக அகரத்தை முதல் எழுத்தாகவுடைய, அப்படிப்பட்ட வரி களின் பெயர்களை மாத்திரம் இங்கு குறிக்கிறேன் : அடிகாசு, அரிசிக்காணம் அரிமுக்கை, அதிகரணத் தண் டம் அதிகாரப்பேறு, அதிகாரப் பொன் மற்றவைகளை (க) அனுபந் தத்தில் கண்டுகொள்க. பூர்வத்தில் தமிழ் நாட்டில் வரி யென்பதற்கு கரணம் எனும் பதம் உபயோகப்பட்டு வந்ததாம். சில பூர்வீக தமிழ் மொழிகள் இரவாமற்போனுலும், பல கார ணங்களால் மாற்றமடைந்திருக்கின்றன. இவைகளிற் சிலவற்றை கவனிப்போம். உச்சரிப்பதற்குக் கஷ்டமாயிருக்கும் சில மொழிகள், சுலபமான உச்சரிப்புடைய மொழிகளாக மாற்றப்பட் டிருக்கின்றன. உதாரணமாக : ஞண்டு கண்டு ஞாடு நாடு ஞாண் காண் ஞாய் நாய் ஞாழ் யாழ் ஞான் நான் இக்காரணத்தினலேயே யா என்கிற எழுத்தை முதலாக உடைய மொழிகளுக்கு பதிலாக ஆ என்கிற எழுத்தையுடைய மொழிகள் சாதா ரணமாக வழங்கப்படுகின்றன ; உதாரணமாக : யாண்டு ஆண்டு 设j町G鳍 9,6ss யாறு ஆதி 鲇6份岛 ஆக்கை யாடு ஆடு யாம் நாம் சில பூர்வீக தமிழ் மொழிகள் உச்சரிப்பதற்குக் கஷ்டமானவை களாயிருக்க, அவைகளுக்கு பதிலாக, உச்சரிப்பதற்கு சுலபமான