இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25
காலச் சமுதாயம் சிறந்து விளங்கும். சமுதாயம் நல்ல நிலையில் இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்: மக்கள் மக்களாக வாழமுடியும்; அரசியலும் பயனுடைய அரசியலாகும்; இந்த உயிர் நாடியை நன்மக்களும் அரசாங்கமும் கவனித்து, விரைவில் ஆவன செய்தல் வேண்டும்; சிறுவர் உலகம் சீரடையச் செய்தல்வேண்டும்.