பக்கம்:தமிழ் அமுதம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

காலச் சமுதாயம் சிறந்து விளங்கும். சமுதாயம் நல்ல நிலையில் இருந்தால்தான் நாட்டில் அமைதி நிலவும்: மக்கள் மக்களாக வாழமுடியும்; அரசியலும் பயனுடைய அரசியலாகும்; இந்த உயிர் நாடியை நன்மக்களும் அரசாங்கமும் கவனித்து, விரைவில் ஆவன செய்தல் வேண்டும்; சிறுவர் உலகம் சீரடையச் செய்தல்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அமுதம்.pdf/24&oldid=1360425" இலிருந்து மீள்விக்கப்பட்டது