பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/368

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியரைப் பற்றி ... 72-அகவையைக் கடற் இந்த நூலாசிரியர் | சி. , எல்.டி., வித்துவான். பி.ஏ. எம்.ஏ, பிஎச்.டி., பட்டங்கள் பெற்ற வர். ஒ ன் ப த ண் டு க ள் துறையூர் உயர்நிலைப் ப்ள்ளியில் தலைமையாசிரி யராகவும், (1941-1950). பத்து ஆண்டுகள் 蠶 கப்பர் ரியர் $ు పీ தமிழ் பேர்ாசிரியராகவும் (1956. 60), பதினேழு ஆண்டு கன் தி ருவேங்க டவ ன் ப ல் கலை க்க ழ கத் தி ன் தமிழ்த்துறைத் தலைவரா கவும், பேராசிரியராகவும் (1960-77) பணியாற்றி ஒய்வு பெற்றவர். 1978 . இல் சென்னையில் குடியேறி பதினைந்து மாதங்கள் (1978 - பிப்ரவரி 1979 ஜூன்) கலைக் களஞ்சியத் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணி யாற்றியவர். நர்லர்யிசத் திவ்வியப்பிரபந்தத்தில் நம்மாழ் வார் தத்துவத்தை ஆராய்ந்து டாக்டர் (பி.எச்.டி)பட்டம் பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் பல ஆய்வுக் கட்டுகள் எழுதி வெளியிட்டவர். பெரும்பாலும் இவை நூல்வடிவம் பெற்றன; பெற்றும் வருகின்றன. தவிர ಗ್ಜೀ (5), இலக்கியம் (12), சமயம்124), திறனாய்வு (11), அறிவியல் (14) , ஆராய்ச்சி (5), வாழ்க்கை வரலாறு (15)-என்று 86 நூல்களின் ஆசிரியர். இவர்தம் அறிவியல் நூல்களில் இரண்டும், சமய நூல்களில் மூன்றும், திறனாய்வு நூல்களில் ஒன்றும். தமிழக அரசு பரிசுகளும், அறிவியல் நூல்களில் ஒன்று சென்ன்ைப் பல்கலைக் கழ்கப் பரிசும், ஒன்று தமிழ் வளர்ச்சிக்கழக பரிசும்- ஆக_ஸ்ட்டு நூல்கள் பரிசுகள் பெற்றவை. இவர்தம் அறிவியல் பணியைப் பாராட்டி ன்றக்குடிT திருவண்ணாமலை ஆதினம் அருங்கண்லக்கோன்' எ ன்ற விருதையும் பண்ணுட்டி வைணவ சபை இவரது சமய பணியைப் பாராட்டி பூரீ சடகோபன் பெர்ன்னடி என்ற விருதையும் வழ்ங்கிச் சிறப்பித்தன. இனிமை, எள்மை, தெளிவு இவர் தம் நூல்களின் தனிச்சிறப்புகளாகும். քI}Աւկ : 27. MK Color process, madras-14 phone: 348311 Designed by P. N. Anandan