பக்கம்:தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தில்லிப் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகளும் பீகார் மாநில முன்னாள் ஆளுநரும் திருவேங் கடவனுக்கு அடிமையும், வைகுண்டவாசியுமாகிய திரு. மாடபூசி அனந்தசயனம் அய்யங்கார் அவர்களுக்கு அன்புப் படையல் திவ்விய மான வேங்கடத் தப்பன் திருவடி மலர்திரு வுளத்தன்; கவ்வைசேர் மக்கள் உயர்வுற உழைத்த கண்ணியன்; காந்தியின் தொண்டன்; அவ்வியம் அறியாச் சால்பினன்! என்னை அன்பினால் பண்பினால் பிணித்தோன்; செவ்விய அனந்த சயன மய் யங்கார் சேவடிக் குரியதிந் நூலே.