பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு-சி.பாலசுப்ரமணியன்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கம் மருவிய காலம்

109

சங்கம் மருவிய காலம் 105 டட 'உள்ளம் பெருங்கோயில்; ஊனுடம் பாலயம்' -பா. 1328 'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின்' --பா. 2104 'அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்' பா. 2944 இந்த இருண்ட காலத்திலேயே முதலாழ்வார்கள் எனப் படும் பேயாழ்வார், பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் ஆகிய ஆழ்வார்கள் வாழ்ந்தார்கள்; இக்கால இலக்கியங் களில் பெரும்பாலன நீதி நூல்களாயும் எஞ்சியவை சமய நூல்களாயும் முகிழ்த்தன எனலாம். 1. இவர்களைப் பற்றிய செய்திகளை 'ஆழ்வார்கள்' என்ற தலைப்பில்