இக்காலம்
273
வழுவிப் பின்னாய் நீங்கியொரு
வார்த்தை யேனும் மாற்றிடுமோ?
அழுத கண்ணீ ராறெல்லாம்
- உமார் கய்யாம் : 63
"கவிமணியின் குழந்தைப் பாடல்களில், இனிய சந்தமும் எளிய பொருளமைப்பும் காணலாம்.
'தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு - அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக் குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு - உடன்
பின்வரும் பாட்டில் பெண்ணின் பெருமையினைக் கூறுகிறார்:
'மங்கைய ராகப் பிறப்பதற்கே - நல்ல
மாதவஞ் செய்திட வேண்டும் அம்மா!
பங்கயக் கைநலம் பார்த்தலவோ - இந்தப்
மேலும் கவிமணி அவர்கள்,
'அன்பினுக் காகவே வாழ்பவரார்- அன்பில்
ஆவியும் போகத் துணிபவரார்?
இன்ப உரைகள் தருபவரார்? வீட்டை
என்று பெண்ணின் பெருவாழ்வினைப் படம்பிடித்துக் காட்டுகின்றார்.
'வாழ்க்கைத் தத்துவங்கள்' என்ற தலைப்பில் இவர் பாடியுள்ள பாடல்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் சிறப்புடையனவாகும்;
'நாமே நமக்குத் துணையானால்
நாடும் பொருளும் நற்புகழும்
தாமே நம்மைத் தேடிவரும்;
த - 18