பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூவேந்தர் 129 மெய்கண்டதேவர்க்குத் தந்தையாரு மொருவர். மூவேந்தரை já ಓ6೬-೧ ® TouraFTಿ, ಅಮಿಸಿಸragi மூவேந்தர் குடிவழிவந்த சிற்றரசராய், கிளியூர் மலையமான்களை யும் தகடு அதியமான்களையும் போல இடைக்காலத்தில் சிந் நூர்த் தலைவர்களாய் இருந்தவர்கள் எனக் கருதவேண்டும். க:ளப்பாளராவார் வேளாளர். களப்பிசர் வேறு; களப்பாளர் வேறு. - இனி, இங்குக் குறிக்கப்படும் அச்சுதகளப்பாளர் மூவேக் தரையும் வென்று தளையிட்டுச் சிறையிட்டபோது, அவர்கள் தமிழ்க்குடியில் தோன்றிய தமிழ்த் தோன்றல்களாதலால் முறையே தனித்தனி இவ் வெண்பாக்களைப் பாடினர். அது தானம் - அந் செல்லே உணங்கும். மூரித்தேர் - வலிய தேர். வேண்டாத வேந்தரை யொடுக்குத்தும் வேண்டினரை எடுத்த லும் செய்தலில் களப்பாளன் ಎ 5 என்பது தோன்ற, அசுணங்கும் அச்சுதன் முற்றத்து' என்றன். அரசர் அவ தத்த அந்நாள்-அரசராகுக் குழவிகள் பிறக்கும் காளில் அரசர் குடும்பங்களில் குழவி பிறந்தால் சிறைப்பட்டார்க்குச் o @pಳಿ, ೧ಕ್ತ ೧೯೩ಹನಿಷಿ¤ರ್ಪ - ಕಹಥಿ ಮಿರ್ಪ, FF శ్లోజ్డ్ Hఉత్లో ఎశr rజg|శత్రి திருந்த செய்தி இங்கே பாண்டியல்ை குறிக்கப்படுகிறது. இக ல்ை இம்மூவேந்தரும் அச்சுத களப்பாளரால் வென்று தளை 9-ಲೆ-L-TQrವ೯ಹ கொள்வதினும், தானே பண்ணிப் போத்து க்னேசெய்தற்குத் தவறின குற்றத்துக்காகத் தளையிடப்பட்டன. ரெனக் கோடல் செவ்விது. வெண்பா குடகர் குணகடலென் ருர்த்தார் குடகர்க் கிடவர் வடகடலென் முர்த்தார்-வடக்டலர் தென்கடலென குர்த்தார்தென் தில்லையச்சு தாகின்ற்ன் - முன்கடைகின் ருர்க்கு முரசு. 160. արագատ இது பாடியபின்பு ஒரு விலங்கு கூடப்போடப் ճաւ ատգաց. 9