பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- வெண்பா கூர்ந்த வறுமையிடைக் கோளரவ மீன்றமணி சார்ந்த புலவன் றனக்களிக்கான்-வார்ந்ததரு மேலேவிண்ணில் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த சாலைவிண்ண னுக்கிணேயார் தாம். 196 இது, விண்னன் அரவின்மணி கொடுத்தபோது ஒரு புலவன் ւոգած, . . . . " . . . . . . - குறிப்பு: சாலை யென்னும் ஊரில் வாழ்ந்த இவ்விண்ணன், சிறந்த கொடையாளி. இவ்வூர் தொண்டைமண்டலத்தில் திண்டி வனகாட்டில் உளது. விண்ணனென்னும் பெயருடைய கலேவ ைெருவன் பழையாறையில் ச்ைத்திய மொன்று கட்டியதாக யாப்பருங்கலவிருத்தி மேற்கோட். செய்யுளெர்ன்று, ! மன்னர் வழங்கு மிடமெல்லாங் தன்புகழே போக்கியவை வேல்விண்ணன் செழுந்தண் பழசையுட் சிறந்து நாளுஞ்செய, எழுந்த சேகிகத்துள் இருந்த அண்ணல்" (யா. வி. 67. மேற்.) என்று கூறுகிறது. ஈண்டு விண்ணன் என்பவன் சாலேவிண்ணனென்னும் தலைவ. வைான். இவன் பெருஞ் செல்வமும் வரையாது வழங்கும் வள்ளன்மையு முடையகுய் முடிவில் வறியைைன். அக்காலத்தும் கொடைத்தன்மை குன்ருது தன்னே ஆயிரக்கார்க்கு இயல்வன கரவாது ஈத்துவக்தான். ஒருகால் புலவைெருவன் வறுமைத்துயர் மிகுந்து விண்ணனே யடைந்தாகை, அவனுக் கித்தற் கியலானகிய விண்ணன் இல்லை யென்னும் எவ்வம் உரைத்தலின் உயிர்விடுதல் தக்கதெனத் தேர்ந்து தன் மனப்புறத்திலிருந்த பாம்புப்புற்றில் தன் கையை விட, அதன்கண் இருந்த நாகம் தன் மணியை அவன் கையில் அளித்தது. அதனேக் கொணர்ந்து விண்ணன் புலவர்க் களித்து மகிழ்வித்தான். அதுகண்கி வியந்த அப் မ္ဟံမ္ဟ’ இப்பாட்டைப் பாடினன். கரு கற்பகமரம். வார்ந்த . GibffllU. . . . . . . . . . . . . . . . . . . . . . .