பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தகக்கவி ್ರಘ್ಹವತಿ! 歌% so ్కు 646'*' : : Å" شہر ہہ இங்ங் எளிருந்தபேர் புதிய பாகம்பண் டிருந்தபேர் பழைய பாகம் இருபாக மும்வல்ல லக்கணக் கவிவீர ராகவன் விடுக்கு மோலே அன்னதி தானப்பிர வாகன் பிரசங்கத் தனக்தசே டாவ காரன் --- அகிலப் ரகாசனம் திம்மைய வப்பைய னகமகிழ்த் தினிது காண்க தன்னுளு மோலேயும் வரக்கண்டு காம்வேத . . சயிலப் புராணத் தையித் தனநாளி ருந்தோதி னுேமரங்கேற்றுவது - தான்வந்த ல்ாம லில்லே - கன்னவ லோருட னிகைக்கேட் டெனச்சே ட்ைடுக் கனுப்ப வேண்டும் நவிலோலே தள்ளாமலேசுக்ர வாரத்து நாளிங்கு ஜர வேணுமே. 256 - ாழ. இஃது, அந்தகக்கவி விராகவ முதலியார் திருக்கழுக் குன்றப் புராணம் பாடியபோது பாடியது. குறிப்பு : அந்தகக்கவி வீரராகவஞர் திருக்கழுக்குன்றத் தல புராணம் பாடி, அதனே அரங்கேற்றற்கு நாள் குறித்துத் திம்மைய அப்பையனென்ற செல்வனுக்கு இச்சீட்டுக் கவியை விடுத்தார். அரங்கேற்றம் முடிந்தபின் அவர் சோழநாட்டுக்குச் செல்லவேண் டியவரா யிருந்தார். இந்தத் கிம்மைய அப்பையன் எவ்வூரின 'னென்று தெரியவில்லை. பதினேழாம் நூற்றுண்டின் இறுதியில் செங்கற்பட்டில் ஒரு தலைவன் இருந்திருக்கின்றன். அந்தகிக்கவி பதிருைம் நூற்ருரண்டின் பிற்பகுதியிலிருந்தவராகலின், ஒருகால் அவர் காலத்திருந்த திம்மையவப்பையன் பதினேழாம் நூற் ஆண்டிலிருந்தவனுக்குப் பாட்டகை இருக்கலாம். இந்தத்