பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்தலைச் சாத்தனர் 15 ஆசிரியப்பா. நெட்டிலை யிருப்பை வட்ட வான்பூ - வாடாதாயிற் பீடுடைப் பிடியின் கோடேய்க் கும்மே வாடினே - பைந்தலைப் பரதவர் மனைதொறு முணங்குஞ் செந்தலை பிறவின் சிரேய்க் கும்மே. 14 இது கபிலர் பிறந்தபோது பாடியது. - குறிப்பு :-இப்பாட்டினேக் கபிலரே பாடினரென்று, நீதி யார் மதுரகரீழல் நெட்டிலே யிருப்பையென்ருேர், காதல்கடர் பனுவல்பாடும் கபிலனுர் பிறந்த மூதூர், சோதிசேர் வகுளங்ழற் சிலம்பொலி துலக்கக்காட்டும், வேதநாயகர்ை வாழும் வியன் திரு வாதஆரால் ' (ஞானுேப. 4) என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணக் கூறுதலா லஹியலாம். கெட்டிலே நீண்டஇலே. வான் பூ - வெண்மையான பூ. பீடு. பெருமை. உணங்கும் உஒரும். இறவின் சிர் இருமீனின் துண்டு. 6. பெருந்தலைச் சாத்தனர். ஆசிரியப்பா. ஆடுகனி மறந்த கோடுய ரடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி யுழவாப் பாஅ லின்மையிற் ருேலொடு திரங்கி இல்லி துார்க்த பொல்லா வறுமுலை சுவைத்தோ றழுஉந்தன் மகத்துமுக நோக்கி நீரொடு நிறைந்த வீரிதழ் மழைக்கணென் மனேயோ ளெவ்வ நோக்கி கின.இ நிற்படர்ந்திசினே நற்போர்க் குமண