பக்கம்:தமிழ் நாவலர் சரிதை.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«سر 越 தமிழ் காவல்ர் சரிதை است. 3 மன்ன?னக் கண்டு கேட்டார். அப்போது அச்சேரமானுக்கு இப்பாட்டைப் பாடிக் காட்டினர். - வெண்பா சிறப்பர் ம்ணிமுடிச் சேரமான்றன்னேச் சுரப்பாடு கேட்கவே பொன்னடொன் மீந்தான் இரப்பவரென்பெறினுங் கொள்வர் கொடுப்பவர் தாமநிவர் கங்கொடையின் சீர். 28 இது, சோழான் Cur, - கொடுக்க, அப்பொழுது: ஒளவையார் பாடியது. - - - ه. . م : குறிப்பு:-வாதவன் முதலிய மூவர் செயலேயும் சொல்லையும் ஒளவையார் உரைக்கக் கேட்ட சேரவேந்தன் பொன்னல் ஆடொன்று செய்து அவர்க்கு வழங்கின்ை. அது பெற்ற மகிழ்ச்சி யால் ஒளவையார் அவ்னெதிரே இதனைப் பாடிஞர். பொன் ட்ைடைச் சேரன் கொடுத்தபோது ஒளவையார், சேரா, உன். இடு பொன்டுை' என்றரென நாட்டிற் பலரும் கூறும் வழக் கொன்று முண்டு. உன்டுை என்பது உனது ஆடு என்றும் 2. ' உன்னுடைய நாடு என்றும், பொன்னடு என்பது பொன்லைாகிய ஆடு என்றும்,பொன்வளம் மிக்க நாடு என்றும் இருபொருள். பயந்து கிற்கும்: . - சுரப்பாடு-குட்டிக்குப் பால் தரும் ஆடு. ஒளன்வ்யா குடைய வரிசையும் தனது தகுதியும் கோக்கிச் ச்ேசமான் பொன்ல்ைாகிய் ஆடு தந்தானகலின், ' கொடுப்பவர் தாம் அறிவர் த்ங்கொடையின் சீர் ' என்றர். - - - GaliuT தண்ணிருங்காவிரியே கார்வேந்தன் சோழனே மண்ணுவ துஞ்சோழ மண்டலமே-பெண்ணுவாள் அம்பர்க் சிலம்பி யாவிந்தத் காளணியும். செம்பொற் சிலம்பே சிலம்பு. 29