பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

型鳢 தமிழ் நூல் அறிமுகம்

அவர்கள் செய்துகொள்கிறார்களா? இல்லை; அவர் களுக்குத் துன்பத்தைத் தரும் உடலைவிட வேறு பகை வேண்டாம். ஆனாலும் அதைப் பிரிய அவர்களுக்கு மனம் வருவதில்லை.

இப்போது பாருங்கள்: "பழகிய பகையும் பிரிவு இன்னாதே' என்ற மணி மொழி எத்தனை அநுபவ. முதிர்ச்சியிலிருந்து எழுந்திருக்க வேண்டும் என்பது தெரிய

வரும்.