இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
160 தமிழ் நூல் அறிமுகம்
"இன்மையின் இன்னாதது யாதெனின், இன்மையி ன்
இன்மையே இன்னா தது’
என்பதை அடியொற்றி யிருப்பதைக் காணலாம்.
இவ்வாறு நான்மணிக் கடிகை மனத்தில் நிறுத்து வதற்கு எளிய வகையில் கருத்துக்களைக் கொண்டு விளங்குகிறது. -