இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
172 தமிழ் நூல் அறிமுகம்
தாள் சேர்தல் கடிதினிதே' (கடவுள்) என்றும் ஒரே கருத்தை வெவ்வேறு வகையில் சொல்லியிருப்பதைக் காணலாம்.
நீதிகளைச் சொன்னாலும் ஏதோ ஒரு வகையில் தொகுத்து வகைப்படுத்திச் சொல்லும் முறையை இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற இரண்டிலும் காண்கிறோம். - -