பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27, ஐந்தினை ஐம்பது - 193

கயுைரடைய குளிர்ந்த கடற்கர்ைக்குத் தலைவனே. தன்னைச் சேர்ந்தவர்களுடைய தளர்ச்சியை அறிந்து அதற்குரிய பரிகாரத்தை மேற்கொள்ளாதவர்கள் அளவுக்கு மிஞ்சிய புகழைத் தாங்குவார்களோ?)

காதலி தளர்ந்திருக்கிறாள் என்பதையும் அவள் தளர்ச்சியை நீக்க அவளை மணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்பதையும் எண்ணியே தோழி இவ்வாறு கூறுகிறாள்.

இப்படியே குறிப்பாகக் கருத்தைப் புலப்படுத்தும் ஆழமுள்ள பாடல்கள் பல இந்நூலில் உள்ளன.