பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஐந்திணை எழுபது 197

இருக்கும்; பாம்புஇேருக்கும். இவற்றை யெல்லாம் நினைக் கும்போது தலைவிக்கு அச்சம் உண்டாகிறது. இவ்வாறு வருவதைத் தடுக்க வேண்டும்' என்று நினைக்கிறாள். அவன் வராவிட்டால் அவளுக்கு மிகுதியான துன்பம் அல்லவா உண்டாகும்? திருமணம் செய்து கொண்டால் இப்படி வரவேண்டிய அவசியம் இல்லாமல் போகும், அதை அவன் நெஞ்சில் படும்படி சொல்ல வேண்டும், குறிப்பாகச் சொன்னால் போதும் தோழிக்கு இதைச் சொல்லி அவள் மூலமாக இதைச் சாதித்துக் கொள்ள லாம் என்று எண்ணுகிறாள் காதலி. தோழி, எனக்கு உன்னால் தடக்க வேண்டிய முக்கியமான காரியம் ஒன்று இருக்கிறது” என்று தொடங்குகிறாள்.

"குறைஒன்று உடையேன்மன் தோழி.'

தோழி அவள் முகத்தைப் பார்க்கிறாள்.

நான் ஒவ்வொரு கணமும் வருந்துகிறேன்,

அவருக்கு ஏதாவது தீங்கு நேருமோ என்று என் குலை நடுங்குகிறது. உயிர் துடிக்கிறது. அதை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறேன். இந்த உயிருக்குப் பாதுகாப்பான ஒரு காரியத்தை நீ செய்யவேண்டும்.'

தோழி அவள் சொல்வது ஏதோ பெரிய காரியம் என்று நினைத்து ஆவலுடனும் கவலையுடனும் அவளைப் பார்க்கிறாள்.

சொல்வதை நீ இப்போதே செய்ய זaiחE]** வேண்டும்.' . r .

என்ன செய்ய ອີລາສ. @&; சொல்."

'பாம்புகள் உலாவுகின்ற உயர்ந்த சோலைகளை யுடைய மலைநாட்டுக்குத் தலைவராகிய என் காதலரிடம் ஒன்று சொல்ல லேண்டும்.” . -

த-18