262 தமிழ் நூல் அறிமுகம்
என்று முதுமொழிக் காஞ்சி ச்ொல்கிறது. வறுமை யென்பது பொருளின் அளவினால் உண்டாவது அன்று; மனத்தில் நிறைவு இருந்தால் அதுதான் செல்வம். இல்லையே என்ற குறையும் ஆசையும் இருந்தால் அது தான் வறுமை
செல்வம் என்பது சிங்தையின் கிறைவே அல்கா கல்குரவு அவாஎனப் படுமே'
என்று குமரகுருபரர் பாடியுள்ளார். இந்தக் கருத்தைப் பலபல ஆண்டுகளுக்கு முன்பே முதுமொழிக் காஞ்சி சொல்கிறது; fr
கசையிற் பெரிதோர் கல்குரவு இல்லை'
1ஆசையை விடப் பெரிய வறுமை இல்லை 1
தவம் செய்பவர்கள் நிலையாக நின்று புகழ் பெறு வார்கள். துன்பத்தைக் கண்டு மனம் அழிகிறவன் இன்பம் பெறமாட்டான். அதை ஏற்றுக் கொள்கிறவனே இன்பத்தை அடைவான்', 'பெருமை அடைந்து உயர்ந்து வாழவேண்டுமானால் பொருளால் உயர்ந்த மொழி களைப் பேச வேண்டும்' என்பன போன்ற பல அரிய கருத்துக்கள் இந்நூலில் வருகின்றன.
இப்படி மணி மணியாக நூறு நீதிகளைக் கொண்டது . இந்த நூலாகிய,மணிமாலை. - ".