458 தமிழ் பயிற்றும் முறை
இடையின்றி அணுக்களெலாம் சுழலுமென இயல்நூலார்
இசைத்தல் கேட்டோம் ; இடையின்றிக் கதிர்களெலாம் சுழலுமென வானூலார்
இயம்பு கின்ருர் , இடையின்றித் தொழில்புரிதல் உலகினிடைப் பொருட்
இயற்கை யாயின் (கெல்லாம்
இடையின்றிக் கலைமகளே நின தருளில் என துள்ளம்
- இயங்கொ ளுதோ ???
இவை இரண்டும் பாரதியாரின் கலைமகள் வணக்கங்கள்.
காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்;
கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்; அந்தச் சோலையிலே மலர்களிலே தளிர்கள் தம்மில்
தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப் பட்டாள்; மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற
மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள். ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டத்
தனில் அந்த அழகென்'.பாள் கவிதை தந்தாள்.
சிறுகுழந்தை விழியினில்ே ஒளியாய் நின்ருள்; திருவிளக்கிற் சிரிக்கின்ருள் ; நாரெடுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வ அளவில்
நாடகத்தைச் செய்கின்ருள் அடடே செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும்
புதுநடையில் பூரித்தாள் ; விளைந்த நன்செய் நிறத்தினிலே என் விழியை நிறுத்தி ளுள்;என்
நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள்.'
இவை இரண்டும் அழகைப்பற்றிப் பாரதிதாசன் புனேந்த கவிதைகள். இத்தகைய எளிய இனிய கவிதைகளைத் தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், திருவருட்பா ஆகிய நூல்களிலும் காணலாம். இப்பாடல்களே இசையூட்டிப் பாடினலே போதும்; மாணுக்கர்கள் கவிதைச் பாரதி : பாஞ்சாலி சபதம்-206, பாரதிதாசன் : அழகின் சிரிப்பு: அழகு 1, 2.