பக்கம்:தமிழ் மந்திரம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

குருமகா சந்நிதானம் அவர்கள் நூல் வழி செய்துவரும் ஞானதானத்திற்கு அளவே இல்லை.

இத்தகைய மாண்புகள் எல்லாம் ஒருங்கே கொண்ட திருவாவடுதுறையாம் திருத்தலத்தின் வெளிப் பிராகாரத்தின் வடமேற்கு மூலையில் திருமூலர் திருக்கோயில் கொண்டு எழுத் தருளி இருக்கின்றனர்.