பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

வல்லிக்கண்ணன்

மூன்றாங் குருநாதர் :
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக சங்கணவசவ மெய்ஞ்ஞான
சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப் பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4933, நந்தன, கார்த்திகை அசுவினி மூன்றாம் செவ்வாய்.
அருளாட்சி : 16 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : கலி 4949, கீலக புரட்டாசி கடைசிச் சோமவாரம்,
நான்காங் குருநாதர் :

ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக பரசிவ மெய்ஞ்ஞான

சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், பிள்ளைப் பெயர் முதலியன அறியும் வாய்ப்பில்லை.

அருளாட்சியேற்றமை : கலி 4949 கீலக, புரட்டாசி, கடைசிச் சோமவாரம்.
அருளாட்சி : 41 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : கவி 5090 விரோதி, ஐப்பசி 26௳ (10-11-1889) மிருக சீரிடம் ஞாயிறு.
ஐந்தாங் குருநாதர் :
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள்

தோற்றம், கலி 4974, ஸ்ரீமுக, வைகாசி 4௳ வியாழன் மூல நாள் (17-5-1873)

பெற்றோர் : சிவத்திரு. அண்ணாமலைஅய்யர்

திருமதி. பார்வதியம்மையார்

பிள்ளைத் திருநாமம் : சிவத்திரு பழநியாண்டி அய்யர்
அருளாட்சியேற்ற நாள் : 4990 விரோதி,ஐப்பசி 26௳ (10-11-1889) ஞாயிறு.
அருளாட்சி : 53 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : கலி 5044, விஷு தைப்பூசம் 19௳ ஞாயிறு (1-2-1942)