பக்கம்:தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்.pdf/208

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ் வளர்த்த ஞானியாரடிகள்

203

இயற்றிய நூல்கள் : கிடைத்தவை:-
பாட்டுகள்
குரு துதி 49
ஞான தேசிக மாலை 23
திலகவதியம்மை துதி 7
----
79

புதிய நூல்கள் வேண்டாம்; ஆன்றோர் நூல்களைப் படிப்பதே போது மென்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார்களாதலால், மேற் கூறிய சில துதிப் பாடல்களையன்றிப் பிற ஏதும் இயற்றத் திருவுளங்கொள்ளவில்லை போலும்.

ஆறாம் குருநாதர்
ஸ்ரீலஸ்ரீ சிவசண்மு சத்தியஞான சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் : சிவத்திரு - பழநியாண்டி அய்யர் (மாமா சுவாமி)
திருமதி-அமிர்தம் அம்மை யார் (மாமி)
தோற்றம் : விரோதி,பங்குனி 11, பானு வாரம், பரணி (23-3-1890)
அருளாட்சியேற்றமை : கலி 5044, விஷு தை (1-2-1942)
அருளாட்சி : 9 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : விகுர்தி, கார்த்திகை 29௳ வெள்ளி, சதயம் (15-12-1950)
பல திருப்பணிகளை நிறைவேற்றினார்கள்.


ஏழாம் குருநாதர் !
ஸ்ரீலஸ்ரீ சிவசண்முக ஆறுமுக மெய்ஞ்ஞான
சிவாசாரிய சுவாமிகள்
பெற்றோர் : சிவத்திரு அண்ணாமலை அய்யர்
திருமதி சிவகாமியம்மையார்
தோற்றம் : கீலக சித்திரை3௳ புதன் அஸ்தம் (15-4-1908)
அருளாட்சியேற்றமை : விக்ருதி, கார்த்திகை 29௳ (15.12.1950)
அருளாட்சி : 36 ஆண்டுகள்
திருவருட்கலப்பு : 17.6.1986 (அட்சய ஆண்டு ஆனிமாதம் 3ம் நாள்)