பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

474 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாசியந்நிய [ இரண்டாம்‌

ஏலாமையினையும்‌ விளைவிக்கன்றதாசலாலும்‌ ஒவ்வொருவனும்‌ பிறர்‌ இன்‌ பத்தையே சாடுதல்‌ அசம்பாவிதமாம்‌ சன்க. தற்காப்பின்‌ பகுதிகள்‌ தற்காப்பின்‌ பகுதிகள்‌ பலலிதப்பமம்‌, அஃதெப்படிே யெனில்‌: எண்‌... டூத்‌ தான்‌ என்றது இவ்வுலக இன்பத்திற்கு மூக்யெ சாகனங்களாய்‌ சரீரத்‌ தளையும்‌, மனத்தினையும்‌, குண்த்இளையும்‌, குறிப்பசனே? சின்றுவிடாமல்‌, பேரின்ப சாதன மாபெ ஜீலான்‌ மாவிளையுங்‌ குறித்து தீற்றலின்‌, தற்காப்புப்‌ பலவகைப்பம்கின்‌ றது, அவைதாம்‌ சரிறாபிவிர்த்தி, மகோபிவிர்த் தி, குணாபி விர்த்தி, மோட்ச சாதனப்பேறு, என்லுர்‌ தலைச்சாத்‌ இட்‌? பின்னர்‌ விரித்துக்‌ பதுக்யம்‌, இது நிற்க, ெமமற்‌ புலவிஞ்ஞானிகள்‌ தற்காப்பென்னுச்‌ தொடரின்‌ கண்ணுள்ள தான்‌ என்பது மெய்ம்மன ங்களையே குதிக்குமெனச்‌ கூறுவாமாயிலுர்‌, தென்புலச்கலைஞர்கள்‌ [தன்னையறீகல்‌', *தன்ளைத்தான்‌ காண்டல்‌' என்பனவற்றுள்‌, தான்‌ என்பன ஜீவான்‌மாவிள யுணர்த்து இற்‌ ப துபோலத்‌ தழ்காப்பின்கணுள்ள தானென்பனு தீவான்‌.மாவிளைக்‌ கதிக்கு மெனக்‌ கூறுதல்பற்றி யாழும்‌ அவ்வாறே உறடின்‌ மும்‌. சரீராபிவிர்த்தி இனி மேத்‌ ஜொகுத்துள்‌ சுட்டியவற்றை வகுத்துக்‌ காட்டுவான்‌ தொடங்கி நிறுத்த முறையாலே முதற்கட்‌. சரீராபிவிர்க்‌இயினைப்‌ பற்திப்‌ பே௪ுஇன்றாம்‌. சன்ருயுழைத்து வேலைசெய்பவனே சரீராபிவிர்தஇ யடைற்லு தேகசெளக்கயெ முறுவான்‌. அல்கனமல்லாதவன்‌ சநீராபிலிர்த்தி யடை. யாது வாழ்ராள்‌ முழுவதும்‌ பிணியினால்‌ வறுர்தி வீணுளாய்க்‌ கழிப்பான்‌. இச்கருத்திளை யுட்சொண்டன்றே (போதுமான மட்டுஞ்‌ சு௮சுறுப்பா யிருப்பவனே பிரரண தாசணப்‌ பிரயத்தன த்தில்‌ (811225 $701 6க15ந$க0௦௨) தழிந்தவிடாது தங்கி நிற்பான்‌" என்னு உயிர்‌ நூல்‌ (13101627) முறையிடு கின்றது. யிலும்‌ அல்லாறு சுறுசுறுப்போடு வேலை செப்பவனுக்கு வேலைக்டையிற்‌ இறிறு ஓய்வும்‌, இரவிலுறக்கமும்‌, சன்னாட்‌. பின்னர்‌ ஒறு சாளொழிவும்‌ பன்னாட்‌ பின்னர்ச்‌ சின்னான்‌ விடுருூறையு மிருத்தல்‌ வேண்‌ டும்‌; இன்றேல்‌ தேகம்‌ வலியிழர்து கட்டழிர்து போய்லிரம்‌. அக்கனம்‌ இவன்‌ செய்யும்‌ வேலையும்‌ பிரியகாமாகவே இருத்தல்வேண்டும்‌, அது பிழாஐு கட்டாயமின்றிச்‌ சுயேச்சையாற்‌ 'செய்தலும்வேண்டும்‌. இல்லையேல்‌, மனவருத்தத்இற்கு இடனு9 அஃ்தவளைத்‌ ன்புுத்து மென்க. வேலைசெய்ய வேண்டாதவன்‌ உடல்கிருத்தி விளையாட்டேக்களாகிய உதைபர்தாட்டம்‌ (௦0வ1) சல்லடைப்பக்‌ தாட்டம்‌ (மிஹாம்க்‌ மரச்‌ சட்டப்‌ பர்தாட்டம்‌ (0 0%ஸி முதலியன வா தல்‌ அடல்வேண்டும்‌, ஒருவன்‌ - தனனுர்‌ தன்‌ குடம்பத்தினதுமான்‌ சுகஜீவனங்கட்கு அவயேகமூம்‌ உபயோ.. சமூறுள்ள எல்லாவிதப்‌ பயிற்டயும்‌ அறிவும்‌, இரவியசம்பரஜ்னமும்‌ அஸ்டற்‌ - திருத்தல்‌ வேண்டும்‌. ௮வ்விதப்‌ பயிற்கெளஞுள்‌ முதன்மையானது சைச்சா துரி