பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

482 வி, கோ. சூரியநாராயண சாஸ்‌ திரியாரியற்நிய [ இரண்டாம்‌

இரேமிடத்தில்‌ கிலையாயிருக்வே ற தென்றும்‌ பூமியான அதைச்சுற்றி வரு இறதென்றும்‌ இீர்மானித்திறாக்கிளார்கள்‌. ஆகையினாலே சூரிய்னுன வன்‌ பூமி பைச்சூற்றுகிறது என்‌ ற ஈம்‌ பூர்வீக இர்துக்களுடைய கொள்கையும்‌ ரூபா சோபத்தின்‌ சக்‌இயினால்தான்‌ என்பதற்று ஆச பணையிவ்லை.

சேவிக்குப்‌ புலப்படும்‌. தரோபத்தைச்‌ சப்தாரோபம்‌ என்போம்‌, இதற்கு உதாசணங்கள்‌ அதிகமாய்‌ அகப்படூம்‌. ஒரு பெரிய மனுஷுனுடைய கிரகத்திலே ஒருகாள்‌ அன்றைக்கு விசேஷ தனமாகையால்‌ பாட்டுக்கச்சேரி ஈடர்த. அக்கேமகா அழகுள்ள பெளவன ஸ்வரூபியாயெ ஒரு பெண்‌ ணைனைவள்‌ பாடிக்கொண்டிருர்சாள்‌. அவளுடைய பரட்டைக்கேட்டு ஆச்‌ தஇக்கும்படியாச அச்தப்‌ பெரிய மனுவனுடைய சிகேகிதர்கலில்‌ அசேகர்‌ வர்‌ திருந்தார்கள்‌.. ௮வள்‌ அழகுக்குத்‌ தக்கபடி கூரல்‌ அவ்வளவு மன்ளாய்‌ இருக்‌ காது. அவள்‌ சங்கராபாணம்‌ பாகேையிற்‌ காம்போதியைக்‌ கலப்பாள்‌; தோடி. பாடுகையில்‌ தன்மாசியைக்‌ கலப்பாள்‌; பைரவி பாடும்போது முகாரியைக்‌ கலப்பாள்‌; கானடாப்‌ பாம்போ சகானாவைக்‌ சலப்பாள்‌; இவ்வளவு ரன்‌ மூசு அவளுக்கு இசாகங்களின்‌ வித்தியாசல்கள்‌ தெரியும்‌, இப்பேர்ப்பட்ட வள்‌ பாடத்தொடம்பெது முதல்‌ முடிறவனாக்கும்‌ அவ்‌இருக்‌ சலர்சளில்‌ அகேசர்‌ 4பேஷ்‌' என்பவர்களும்‌ (அச்சா என்பவர்களும்‌ 4பலே' என்பவர்‌ ' களுமாயிருர்தார்கள்‌. இல்விஷயத்தில்‌ ௮வர்களெல்லோரும்‌ பாட்டு இனி மையில்லாமலும்‌, ஞால்‌ ஈன்னாயிமாமலுமிருக்க, 4பேஷ்‌'ப்‌ பட்டங்கொடுக்‌ கும்படி, யிருந்தது பொய்த்தோற்நமோ அன்றோ ?

"ஒருவன்‌ தன்‌ மனைவியானவள்‌ உப்பில்லாடித்‌ சமைத்தாலும்‌ வெகு ரூசியாய்ச்‌ சமைத்திருக்கருளென்று மெச்சிக்கொள்ளுதல்‌ ஈம்மலர்களிற்‌ பெரும்‌ பாலாருக்குத்‌ தெரியும்‌. புருஷன்‌ தன்‌ மனைவியின்பேரில்‌ வைத்திருக்‌ கும்‌ அன்பினாலே அவளுடைய சமையலையும்‌ சன்னாயிருக்றெதாகச்‌ சொல்லு கருன்‌. இப்படிப்‌ புருஷர்கள்‌ கண்ணை கூடிக்கொண்டு சொல்லுஇததைப்பத்தி அவர்களுக்கு முன்னிலையிலேயே விட்டிலிருக்கும்‌ தங்னை தமக்கைபர்கள்‌ எப்படியும்‌ பெண்டாட்டியோ இல்லையோ, அப்பா, அவள்‌ எப்பழச்‌ ' சமைத்தாலும்‌ உனக்கு ஈன்றாய்த்தானிருக்கும்‌" என்று. சொல்லிக்‌: கட்டு வதுமுண்டு, (விழுதலைத்துவையலும்‌, வேப்பங்காய்க்‌ குழப்பும்‌ ன்கமுடை யாள்‌ சமைத்தால்‌ அமிர்தமாயிருக்கும்‌' என்று சம்முடைய பாட்டிகள்‌ ; சொல்லிக்கொள்ளும்‌ பழமொழி இதைன்வற்பு௮த்தம்‌. இக்ச உதாரணம்‌ : வாயிற்குப்‌ புலப்பிதலின்‌ ..ரசாரோபமாம்‌. கூக்‌இற்கு விஷபமாஞூம்‌ பொய்த்‌” தோற்றத்தைக்‌ கந்தாரோபம்‌ என்‌ று சொல்லலாம்‌. அர்சர்‌ ற்நமுள்ள ஒருத்தியி. னிடத்தில்‌ இச்சை வைக்துத்தரியும்‌ சாமுசன்‌ ஒருவன்‌- வண்‌. அவள்‌ கறு! அரற்நமுள்ளவளென்௮ சொல்லிக்சொள்ளுதலும்‌, . : இவைபோல்வன பிறவும்‌, இவ்வித ஐரோபத்திற்குச்‌ திருஷ்டார்தங்களாகும்‌.'