பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் வையை 1

இல்வா. முதிய பெண் டிர் இடித்துரைக்கவும், கலை வனிடமிருந்து தாதாகச் சென்று சமாதானம் செய்பவர்கள் அவளுடைய கோபத்தைக் கணிக்கவே அவள் ஊடல் ங்ே கித் தலைவனுே அளவளாவத் தொடங்கினுள், அவளுடன் கஃபீவன் இன்புற்றிருக்கான். அடுத்த நாள், வையையில் tர் வக்தகையும், அகில் கலவன் இற்பரத்தையுடன் விளை யாடியதையும், அதை உணர்ந்த காதற்பரத்தை ஊடியதை யும், பீன்பு ஊடல் தவிர்க் கதையும், கலைவனும் அவளும் அளவளாவியதையும் கல்வனுடைய மனேவி யாகிய கல்வி கேள்வியுற்ருள். இப்பொது அவளுக்குக் தலவனிடக்கே கோபம் உண்டாயிற்று.

அவளுடைய ஊடலைத் தணிவிப்பதற்கு யாரைக் தாகாக அலுப்பலாம் என்று யோசிக்கான்தலைவன்.பாணனு டைய மனே வியும் ஆடல் பாடலில் வல்லவளுமாகிய விறலி யைக் கலவியின் உள்ளம் குளிரும்படி பேசி அவள் ஊடலை ஆற்றி வரும்.டி. அனுப்பினுன். அவள் தலைவன் கல்லவ னென்று சொல்ல, அதுகேட்ட கலேவி தான் கேள்வியுற்ற அத்தனையும் ஒன்றுவிடாமல் சொன்னுள்;வையையில் வெள் ளம் வந்தது முதல் காகம்பரத்தை தன் ஊடல் தவிர்ந்து கலேவலுடன் அளவளாவியது வரைக்கும் சொன்னுள்.

மேலே சொன்னவற்றை யெல்லாம் சொல்லிப் பின்னும் சொல்லுகிருள்; விறலியினிடம் சொல்லுகிருள்.

தலைவி வி லியே முன்னே சொன்னபடியெல்லாம் வீட்டில் உள்ள முதிய மகளிர் சொல்லிக் காதற்பரக்கைக்கு அறிவுறுத்திர்ைகள்..பிறகு கலைவனுக்குத் தாதாகவந்து சமாதானம் செய்ய வல்லவர்களாகிய பாணன் முதலிய வர்கள் அவளைக் கெஞ்சியும் பாராட்டியும் பல வகை யாகப் பாடுபட்டு அவள் ஊடலைத் தெளிவித்தார்கள்.