பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 14 தமிழ் வையை

இதன் துறை வருமாறு: என்பது, வையை விர் விழவணியில் காதற் பரத்தை, இற்பரத்தையுடன் ரோடினன் தலைமகன் எனக் கேட்டுப் புலந்தாளப் புலவி நீக்கிப் புணர்ந்தான் எனக் கேட்ட தலைமகன், வாயிலாகப் புக்க விறலிக்கு அவ்வையை கீர் விழ வணியும் ஆங்குப் பட்ட செய்தியும் கூறி வாயில் மறுத்தது '

e நீர்விழவணி-நீர்விளையாட்டுக் கேற்ற அலங்காரம். புலந்தாள்-ஊடினவள். புலவி ஊடல். பட்ட-உண்டான. செய்தி-நிகழ்ச்சி. e

ஆசிரியன் கல்லந்துவனர் பாட்டு. மருத்துவன் நல்லச்சுதளுர் இசை. பண்ணுப் பாலையாழ்.