பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 தமிழ் வையை

கன்றி.டிற் காமம் கெடுஉம்:மகள் இவன் அல்லா நெஞ்சம் உறப்பூட்டக் காய்ந்தே 100.வல்இருள் யேல்; அதுபிழை ஆகும், வின.

கலேவி கூற்று இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லங்: களிப்பர் குளிப்பர்; காமம் கொடிவிட அளிப்ப, துணிப்ப; ஆங்காங்கு ஆடுப;

வாழ்த்து

105.ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்துஅமைந்த காமம்

வாடற்க வையை நினக்கு.