பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகவுரை 13

இருக்கும். இந்தப் பாட்டில் அப்படிச் சில பகுதிகள் இருக் கின்றன. -

  • வரைச்சிறை உடைத்ததை வையை வையைத்

திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை

அறைகெனும் உரைச்சிறைப் பறை எழ ஊர் ஒலித்தன்று' என்னும் அடிகளிலும்.

போரணி அணியிற் புகர்முகம் சிறந்தென ரேணி அணியின் கிரை கிரை பிடி செல ஏரணி அணியின் இளையரும் இனியரும் ஈரணி அணியின் இகல்மிக கவின்று” என்னும் பகுதியிலும்,

" வரையழி வால் அருவிக் கால் தாலாட்டக்

கரையழி வால் அருவிக் கால் பாராட்ட”

என்னும் இடத்திலும்,

கொய்ததும் வாயாளோ கொய் தழை கைபற்றிச் செய்ததும் வாயாளோ செப்பு” என்பதிலும் அத்தகைய அமைப்பைக் காணலாம்.

பரிபாடலுக்குப் பரிமேலழகர் எழுதிய உரை, திருக்குற க்கு அவர் எழுதிய உரைபேர்ன்ற இறப்பை உடையதாக င္ဆိုႏိုင္တူမ်ိဳး ப்ொருளைத் தெரிந்து கொள்ளப் பாதிய அளவில் அமைந்திருக்கிறது. அவ்வுரை இல்லை யென்ருல் இந்நூலின் பல ப்குதிகளுக்குப் பொருளே விளங்க வழியில்லை. அவ்வுரையைப் பற்றி, "இந்த உரை, பலவிடத் துப் பொழிப்புரையாயும் சில்விட்த்துப் பதவுரையாயும் சிலவிடத்துக் கருத்துரையாயும் சிறிதும் புலப்படர்த சொற். களின் பின்ழய வடிவங்களைப் புலப்படுத்தியும் உரிய இடங் களில் இலக்கணக் குறிப்புக்களைப் பெற்றும், சிலவிடத்து மிக அழகான் பதசாரத்துடன் கூடியும், விள்ங்க்ாத சிலவற்றைத்