பக்கம்:தமிழ் வையை-சங்கநூற் காட்சிகள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமால் புகழ்

கின் உருவமும் ஒலியும்ஆ காயத்துஉள: கின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள: அதனல், இவ்வும் உவ்வும்.அவ்வும் பிறவும் ஏமம் ஆர்ந்தகிற் பிரிந்து மேவல் சான்றன எல்லாம்; சேவல் ஓங்கு உயர்கொடி யோயே! சேவல் ஓங்கு உயர்கொடி கின்ஒன்று உயர்கொடி பனே! கின்ஒன்று உயர்கொடி காஞ்சில்; கின்ஒன்று உயர்கொடி யானை, கின் - ஒன்ரு உயர்கொடி ஒன்றுஇன்று: விடமுடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம்; அவன் . மடிமேல் வலந்தது பாம்பு பாம்புதொடி, பாம்பு முடிமேலன: பாம்புபூண்; பாம்பு தலைமேலது. பாம்புசிறை, த லயன யாம்பு - படிமதம் சாய்த்தோய் பசும்பூண் அவை: கொடிமேல் இருந்தவன் தாக்கு இரை பதுபாம்பு கடுகவை அணங்கும் கடுப்பும் கல்கலும் கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள்வழி உடையை, இல்வழி இலேயே, போற்ருர் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்று ஏம் ஆற்றல் இலையே, நினக்கு மாற்ருே ரும் இலர் கேளிரும் இலரெனும் வேற்றுமை இன்று.அது போற்றுகர்ப் பெறினே; மனக்கோள் நினக்குஎன வடிவுவேறு இலையே; கோள்இருள் இருக்கை ஆய்மணி மேனி, கக்கு அலர் துழாஅய் நாறுஇணர்க் கண்ணியை, பொன்னிற் ருேன்றிய புனைமறு மார்ப! கின் னிற் ருேன்றிய கிரை இதழ்த் தாமரை அன்ன காட்டத்து அளப்பரியவை; கின் னிற் சிறந்த கின்தாள் இணையவை;

73

35

40

45

50

55

60