18
கட்டுவதும், திரித்துக் கூறுவது நடந்தபடி இருக்கிறது, அன்று—1958-ல்—நான் இந்தியை ஏற்றுக்கொண்டு கையெழுத்துப் போட்டுவிட்டேன், சட்டசபை கமிட்டிச் கூட்டத்தில் என்று, ஒரே புகார்—வதந்தி — தப்புப் பிரச்சாரம்—பரபரப்பு.
எனக்குத் தம்பி! அதிலே ஒரு மகிழ்ச்சி—என்னைப் பற்றி ‘விஷமம்’ செய்யப்படுகிறதே என்பது குறித்து வரவேண்டிய எரிச்சல்கூட எழவில்லை; இந்திக்கு எத்தனை அளவு எதிர்ப்பு இருக்கிறது, அதனை எவராவது ஆதரிக்க முனைகிறார்கள் என்று கூறப்பட்டால், மக்கள் எத்தனை ஆத்திரம் கொள்கிறார்கள் என்பதனை அறிந்து மகிழ்ந்தேன். பொறுமையாகக் காத்துக்கொண்டிருந்தேன், கட்டிவிடப்பட்டதை உடைத்துப்போடக் கிடைத்தது வாய்ப்பு.
என்று பேசினார் காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர்;
என்று நான் குறுக்கிட்டுக் கூறினேன்.
என்று மேலும் கூறினார் அந்தக் காங்கிரஸ் உறுப்பினர்.
என்று நான் கூறினேன்.
1958, பிப்ரவரி 12ம் நாள் சென்னை சட்டமன்றத்தில் இந்த நிகழ்ச்சி; அதுவரையில், விடாமல் ஒரு திங்கள் மேடைக்கு மேடை, அண்ணாதுரை இந்தியை ஏற்றுக்-