பக்கம்:தம்பியின் திறமை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

மண்ணிலே சித்திரம் வரைவான். பச்சைத் தழைகளைப் பறித்து அவற்றைச் சுருட்டிப் பிடித்துக் கொண்டு சுவர்களிலே குருவி கள் வரைவான். ஆற்றுக்குச் சென்ருல் விரலால் தண்ணீரைத் தொட்டுத் தொட்டுப் பாறை மேலே உருவங்களை எழுதுவான். இவ்வாறு எழுதி எழுதி அவன் மிகவும் தேர்ச்சி அடைந்து விட்டான். அவன் வரையும் குருவிகளும் விலங்குகளும் உயி ருள்ளவை போலவே இருக்கும். தூரிகையில்லாமலே அவ


ஓவியம் வரைவதை நிறுத்தவில்லை. மரக் குச்சிகஃா கொண்டு