பக்கம்:தயா.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி 23 அவள் ஒன்றும் பதில் பேசவில்லை; புன்னகை புரிந்தாள். அவள் விரல்கள் சுட்டன. - "நீ இப்போது பாடினதென்ன? தம்பூராவின் ஒசை அறையை நிறைத்தது. நிதானமாய்ப் பதிலை, அளந்துவிடுவதுபோல், 'உன்னை’’ என்றாள்.

புதிர் போடாமல், பளிச்சினு விட்டுப் பே:ேன்:”

"நிஜமாய்த்தான்; உன்னைத்தான்.” அவள் பதில் அவனுக்குப் பிடிக்கவில்லை. oyo o "அப்படின்னா, எப்படி இயலாத பதிலுக்கு அடையாளமாய் அவள் @エリ)。」 விரித்தாள். உதடுகள் சிறு ឌឹ វិជា្ជ பிதுங்கின. "எப்படிச் சொல்ல? என்னவோ பாடறேன். எதுன்னு இன்னும் சரியாய்ப் பிடிபடல்லே. திடம் பண்ணிக்கத்தான் உன்னைத் தொட்டுத் தெரிஞ்சுக்க...” பேசிக் கொண்டிருக்கையிலேயே பேச்சு மூச்சாய் அடங் கிப் போயிற்று. பேசிக்கொண்டே அவனை அணைத் தாள். அவன் வெறுப்புடன் தன்னை விடுவித்துக் கொண்டான். எதில்?...” கேள்வி முடியவில்லை? அவள் க்றீச்'சென்று அலறி அவன்மேல் விழுந்தாள். தம்பூரா அவன் மேல் சாய்ந்தது. அவனைப் பிராண்டிக்கொண்டு மடிமேல் விழுந்து ஏதோ குதித்தோடிற்று. அதற்கே சொந்தமான சுவரோரம் போய்ச் சேர்ந்ததும் "கீச் கீச்..." சென கீச்சிட்டது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தயா.pdf/29&oldid=886326" இலிருந்து மீள்விக்கப்பட்டது