114
ii.4
ஜோஸப். அவளுடைய மலர்க்கரங்களை எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக்கொண்டான். -
"ஊஉம்; இதெல்லாம் இப்போது கூடாது. கலியாணம் ஆனபின்...... ’ என்று மொழிந்தவாறு, தரங்கிணி, ஜோஸ்பின் பிடியிலிருந்து தன் கரங்களை மெல்ல விடு வித்துக்கொண்டு எழுந்து, செந்தோம் சர்ச்சை நோக்கி விரைந்து நடக்கலானள்.
"ஐயோ, பெண்ணேl:
ஜோஸ்பின் வாய் அனுதாபம் தெரிவித்தது. அவன் கண்கள், தரங்கிணி அன்னம்போல் அழகுநடை நடந்து செல்லும் அழகைப் பார்த்துக்கொண்டிருந்தன.
தரங்கிணி, தன் சேலைத்தலைப்பால் கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே போளுள்.
இச்சமயம், கடற்கரை நடைபாதையில் வரிசையாக இருந்த மெர்க்குரி விளக்குகள் பிரகாசிக்கலாயின.
Τ Ο
"அண்ணு! என்ன சமாச்சாரம்? இரண்டு நாளாக உன் சந்தடியைக் காணுேமே!...... 2 o' r காதரின் சிரி த்துக்கொண்டே கேட்டாள்.
துவைத்த துணிகளுக்குப் பெட்டி போட்டுக்கொண்
டிருந்த ஜோஸ்ப். ஏதோ யோசனையில் இருந்தானே. யொழிய, சகோதரியின் பேச்சைக் காதில் வாங்கவில்லை.
"சின்ன அன்ன! உன்னைத்தான்."
காதரீன், அவன் காதின் கிட்டப் போய்க் கிண்டலாகக்