12. வாக் கு ந யம் 127
விழிக்கு ஒளிபோல் தொழிற்கு மொழி ஆகலின் அதன் வழியே கருமங்கள் யாவும் யாண்டும் ஒழுகி உலாவுகின்றன ; இம்மருமம் தெரிந்து உரிமை புரிக என்பதாம்.
பண்டமாற்றுக்குப் பணம் என உலக இயக்கத்திற்கு மொழி உரிமைபூண்டு உள்ளது. இவ்வுண்மையை நோக்கி வாத்கின்
நன்மையைத் தெளிந்து பொன் மணிகளாகப் போற்றி வாழ்க.
பேச்சு வழக் கக்காலேயே மனித சமூகத்தின் வாழ்வு ஓங்கி வருகின்றது ; அஃது இல்லையாயின் இரண்டு கால் விலங்கினங் களாய்க் கிாண்டு கிரிய நேரும் ஆகலால் அக்காட்சியைக் கருத்
77
■ * -- m + 通 H = # ■ து.ான்றி நோக்க மக்கள் எலாம் மாக்கள் என வநதது. உாை
மாறவே உயிர் மாறியது என்க.
மனித இனத்தை மகிமைப் படுக்கி இனிது புரத்து வருவது வாய்மொழியே , அத்தகைய வாக்கை வறிது பாழ்படுத்தாமல் உரிமை கூர்ந்து போற்றி உறுதி கலங்கள் பெறுக.
' வல்லியல் விலங்கினங்கள் வாய்பேசா வகையால் அன்றே புல்லிய இனங்க ளாகிப் புன்கண் உற் று.ழலு கின்ற நல்லியல் மனிதன் பேசும் நயத்தினல் உயர்ந்தான் அந்தச் சொல்லுயர் வடையின் அன்ன்ை தோற்றமும் உயருமன்றே. *
(வீரபாண்டியம்) அருமையாய் அமைந்துள்ள வாக்கைப் பெருமையாகப் பேணிப் பயன் உள பகர்ந்து நயன் அடைய வேண்டும் என்பது
கருத்து -
118. எண்ணங்கள் எல்லாம் இனிய மொழிவழியே
வண்ணங்க ளாகி வருதலால்-கண்ணகன்ற ஞாலம் இயங்கி கடந்து வருகின்ற மூலம் தெளிக முதல். (க.)
இ-ள்.
மனிதனுடைய எண்ணங்கள் மொழிகள் வழியே உருவங் களாய் வெளி வருகின்றன ; ஆதலால் விரிந்து பாங்துள்ள இந்த உலகம் இனிது இயங்கி வருகின்ற மூல நிலையை முதலில் நன்கு தெளிக என்றவாறு.