12. வாக் குநயம் 135
மண்ணில் இழிந்தவர் என்பது எண்ணில் இழிந்த மக்களே ஆதலால் அந்த மூலநிலையை எண்ணி யுனா இவ்வண்ணம்வக்கது. - செல்வத்தில் அதிகாரத்தில் உயர்ந்திருந்தாலும் உள்ளத்தில்
இழிந்தவர் உண்மையில் ஈனமாய் எள்ளப்பட்டே கிம்பர்.
எவருடைய வாயில் ஈனமான இழிமொழிகள் வருகின்ற னவோ அவர்ே ஈனர் என்க. - * இழிமக்கள் வாய் புன்மொழியே கக்கி வருத்தும் ” என்றது வெம்மையும் வெறுப்பும் விளக்கி கின்றது. தீம்பர் வாய் ஆகலின் தும்பு என வங்கது. தாம்பு=சல காரை, அங்கணம்.
கழித்த நீர் ஒடுகின்ற இழிந்த சாக்கடைபோல் இழி ம்க்கள் வாயில் ஈனமொழிகளே வரும் என்றமையால் அவர் உள்ளம் பாழாய் ஊனமுற்றுள்ளமை உனாலாகும். *
நல்லவர் வாயிலிருந்து நன்மொழி வருகின்றது ; அஃது அமிர்தம்போல் உல்கிற்கு இனிமை அருள்கின்றது. தீயவர் வாயில் நின்று திமொழி எழுகின்றது ; அது தாம்பு நீர்போல் துயரமாகின்றது. =
நன்மொழி விலின் உயர்வும், புன்மொழி புகலின் இழிவும் உளவாகலான் புனிதமான இனிய மொழிகளைப் பேசி மனிதன்
உயர்ந்து கொள்ளவேண்டும் என்பது இதல்ைஉணர்த்தப்பட்டது.
1 1 9. எளியரென எண்ணி எவரையுமே வையல்
|அளிபுரிந் தாதரவே செய்க -ஒளிவளரும் தெய்வ அருள்விரைந்து சேரும் திருகலங்கள் எய்த வருமால் இனிது. (க)
எளியர் என கினைத்து எவரையும் இகழ்ந்துபேசாதே; என் றும் யார்க்கும் இதம் செய்க ; அங்கனம் செய்யின், தெய்வ அருளும் திருவும் பிறவும் பெருகிவரும் என்றவாறு.
இது, ஏழைகள்பால் இாங்கி இகம்புகல்க என்கின்றது.
அறிவு மனம் கமழ இனிய மொழிகளையே அளவறிந்து பேசவேண்டும் என இதுவரை உரைத்து வந்து இதில் யாசை யும் இகழ்ந்து பேசலாகாதென்று உணர்த்துகின்றது.