பதிருைம் அதிகாரம் கொடுஞ்சொல்.
அஃதாவது கொடிய சொற்களைக் கூசாது பேசுதல். காணுத இடத்தில் மறைவாகப் பிறர்மேல் குறைகளைக் கொழித்துக்கூறும் குறளைபோலக் கண் எ கிரே இழித்துக்கூறும் இதனையும் ஒழித்து ஒழுகவேண்டும் என உணர்த்துகின்றமையால் அதன் பின் இது வைக்கப்பட்டது. வைப்பு முறையை உய்த்து உணர்க.
1511 இன்சொல் இயம்படஇனியவாய் எய்தியுள்ளாய்
--- TST TT STTSTTTS TTS TS T S TST ST 顯蠱 ==
, வன்சொல் வழங்கி மகிழ்கின்றுய்-உன் சொல்
| s ------------
இழைத்து வருகின்ற சினமெல்லாம் உன்னே
---
அழைத்து வருமே அவம். . - - (£)
இ. ள். இனியன கூற எய்தியுள்ள புனிதவாயால் கொடியன பேசி நெடிது மகிழ்கின்ரு ய் ; உன் சொல் விளேத்து வருகின்ற பழி களெல்லாம் உன்னே அழி கிலேக்கே அழைத்துச் செல்லுகின்றன
+
என்ற வா.மு.
இது, கொடு மொழியால் வரும் படுகேடு கூறுகின்றது.
அன் பும் அA னும் அமைந்து பண்பும் பயனும் படிந்த இத மொழி யே இன்சொல். இச்சொல்லுடையான் புண்ணிய சில ய்ைப் பொலிந்து யாண்டும் நல்லவன் ஆகின்ருன்.
- * *
வன்சொல் என்றது கேட்பவர்க்கு வெறுப்பையும் துன்பத் گی தையும் விளைக்கின்ற கொடுஞ்சொற்களே. பிறர் வருந்தும்படி சனவார்த்தைகளைப் பேசுகின்றவன் பாவியாய் இழிகின்ருன். -
இனிய் வாய் என்றது மனிதன. மகிமைப்படுத்தியுள்ள அதன்-தனி கலம் காண. இனிய சுவை தெரிந்து நல்ல உணவு களை உள்ளே உண்டு உடலை வளர்த்தல்போல் அரிய உணர் வுாை களை இதமாக வெளியேபேசி வாய் உயிரை வளர்க்கின்றது. உட் கொள்ளுகின்ற, உணவு பழுதாயின்,உடல்கெடும்; வெளிவருகின்ற உாைவழுவாயின் உயிர்பழுதாம்.