16. கொடுஞ்சொல். 179
அவர் வாய்ச் சொல்லை விடத்தினும் கொடிது என்றது கடுங் துயர் விளைத்து கிற்கும் கொடுமை நோக்கி.
பாம்பின் பல்விடம் உடம்பில்பட்டு உதிரங் திரித்து உயிர்க் கேடு செய்தலால் அதனே இடையே மந்திர மருந்துகளால் கடை செய்து நீக்கிவிடலாம் ; ம்ேபர் வாய்ச் சொல் செவிவழியே உள் ளத்துள் பாய்ந்து உடனே உயிசை வதைத்தலால் தீராவிடமாய் இது பேரிழவு கூட்டிவிடுகின்றது.
தீயர் வாய்ச் சொல் தீயினும் விடத்தினும் தீய காம். தீயில்ை சுட்டபுண் உள்ளாறும் , ஆருதே காவில்ை சுட்ட வடு. (குறள், 129) தீயில்ை சுட்டசெம்புண் ஆறுமத் தீயிற் றீய வாயில்ை சுட்டமாற்ற மாறுமோ வடுவே அன்ருே ?
(பாரதம்).
சுடுதீயினும் படுபழிச் சொல் கொடிது என இவை குறித் திருத்தலறிக. குலை துடிக்கச் செய்யும் அதன் கொடுமை புலம்ை.
“Of all the griefs that harass the distressed,
Sure the most bitter is a scornful jest ;
Fate never wounds more deep the generous heart, Than when a blockhead’s insult points the dart.”
(Johnson) புல்லன் இகழ்ந்து கூறும் பழிச் சொல்லே துன்பங்களெல் லாவற்றினும் கொடுத் துன்பமாம்; மேலோர் உள்ள க்கை அது வகைப்பதுபோல் தீவிதியும் வருக்கா ’’ ஆங்கில ஆசிரியர் கூறியுள்ளதும் ஈண்டு அறியத்தக்கது.
என ஜாண்ஸன் என்னும்
155. வில்லாலும் வாளாலும் வெய்யவடி வேலாலும்
கொல்லார் எனினும் கொலேளுரே-சொல்லாலே மற்றவர்கள் உள்ளம் மறுகித் துயரமுற எற்றேனும் சொல்வர் எனின். (டு)
வில் வாள் வேல் முதலிய கொலைக் கருவிகளால் கொல்லாத
வாாயினும் பிறர் உள்ளம் துடிக்கக் கொடிய சொற்களைச் சொல்
லுவரேல் அவர் பொல்லாத கொலைஞரே யாவர் என்றவாறு.