20 த ரும தீ பி. கை
15. வான நிலையறிய வாரி வளனறியத்
தானமுயர் பூமி தனேயறிய-ஆண்கலே யாவும் அறிய அமைந்த வுடல்நிலையை மேவி அறியார் மிகுந்து. (டு)
இ-ள் வானம் கடல் பூமி முதலிய நிலைகளையும், பலவகைக் கலை களையும் உயிர் உணர்ந்து தெளிதற்கு உறுதுணையாய் இவ் வுடல் அமைந்துள்ளது; அத்தகைய அருமைப் பாடுடைய இவ் வித்தக வுடம்பின் கிலைமையைப் பலர் உய்த்துணராது வினே ஒழிகின் ருர்; அவ் ஒழிவால் இழிவுகள் பல எய்துகின்ருர் என்க.
ஆன்மா அறிவுடையதாயினும் வேறு உடம்புகளில்விளங்கித் தோன்ருது; இம் மானுட தேகத்திலிருந்தே மதி மாண்பு மிகுந்து கதி காணுகின்றது. அரிய காட்சியை உணர்ந்து உரிய மாட்சி யை விரைந்து பெறுக.
- mo man
16. பெற்ற வுடம்பின் பெருமை அருமைகளே . முற்றும் உணராமல் முடமாய்ச்-சுற்றிக் கெடுவழியில் ஒடியே கேடாக விணே படுகின்ருய் என்னே பழி. (சு)
இ-ள்
அரிதாகக் கிடைத்துள்ள இவ்வுடம்பின் அருமை பெருமை
களை ஒரு சிறிதும் உணராமல் நெடு மடமையாய்க் கெடு வழி
யில் திரிதல் படுபழியாம் என்றவாறு.
மனிதப் பிறப்பு பெறலரிய பேருய்க் கிடைத்துள்ளது;
வேண்டும்; அடையப்ாது கழியின் கடையாய் இழிந்துபடநேரும்.
உற்ற தேகம் உகுமுன் உயர்கதி பெற்ற யோகர் பெறலரும் பேறினர்.
என்றது மற்ற மூகரது வறு நிலையை உய்த்துணர வந்தது.
இம் மெய்யின் மெய்யை உணர்ந்து உய்க என்பது கருத்து.