338 த ரும தி பி ைக.
வருவாய்க்குத் தக்க வழக்கறிந்து சுற்றம் வெருவாமை வீழ்விருங் தோம்பித்-திருவாக்கும் தெய்வதையும் எஞ்ஞான்றும் தேற்ற வழிபாடு செய்வதே பெண்டிர் சிறப்பு. (சிறு பஞ்ச மூலம்)
Ho: "வருவாய்க்கு இயைய வாழ்தலுறு மறுவில்
H. # - ---- # o -- கற்பின் மனையாள் போல் பொருள் யாவுளவாம்? அதுவன்றிப் புகழும் பயனும் மிக வுண்டாம்"
(விநாயக புராணம்)
இவை ஈண்டு எண்ணத்தக்கன. வாவறிந்து வாழ்வதைக் கணவனும் கருதி வர வேண்டும்.
கருதாவழி வாழ்வு விருதாவாய் விளிந்து படும். உட்கும்= கிலை குலையும். வாவையும் செட்டையும் இாண்டு கண்களைப் போல் காளும் கருதிப் பேண வேண்டும் என்பது கருத்து.
mmm
246. சேர்ந்த வரவில் செலவு நிலைகுறைய
ஒர்ந்து குடி வாழ்வார் ஒங்குவார்-நேர்ந்த வரவறிந்து வாழார் மதியிழந்து வீழ்வார் இரவில் கடனில் இழிந்து. (சு)
இ. ள்.
- தமக்கு வருகின்ற பொருள் வாவினும் செலவு குறையும்படி
கருதி ஒழுகுபவர் குடியே பெருகி வளரும்; அவ்வாறு வாவறிந்து
வாழாராயின் இாப்பிலும் கிாப்பிலும் இழிந்து விழுந்து அவர்
ஒழிந்து போவர் என்றவாறு.
--- வருவாயின் அளவறிந்து வாழ்வதே வாழ்வாம் என முன்னர்
அறிந்தோம்; அங்ஙனம் வாழாவழி உளவாம் இழவுகளை இதில்
அறிய நேர்கின்ருேம். *
ஒர்ந்து வாழ்தலாவது வாவையும் செல்வையும் நன்கு
கவனித்து யாண்டும் அயராமல் எவ்வழியும் கன்' குடி வாழ்க்கை
நீண்டு கிலைத்து வா நெறி புரிந்து வருதல். ஒர்கல் = கூர்த்து
ஆராய்தல். பாதுகாப்பின் பான்மை தெரிய வந்தது.
முன்னும் பின்னும் எண்ணி கோக்கிக் கம் வாழ்க்கையைக்
கண்ணியமாகப் பேணி வருவோர் கிண்ணிய சீர்மையில் சிறந்து