பக்கம்:தரும தீபிகை 2.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

502 த ரும பிே ைக. இது, எவ்வழியும் உதவுவதே உய்வழி என்கின்றது. பதவி என்றது அதிகாாம் அாசு முதலிய உயர் கிலைகளே. மனிதன் உயர்ந்த பதவிகளை அடைந்த பொழுது அவன் உணர்ந்து செய்ய வேண்டிய கடமைகள் பல தொடர்ந்து கிற் கின்றன. அக் கிலைமைகளை கினைங்து செய்யும் அளவே அவனது தலைமை சிறந்து கிற்கின்றது. ஒத்த மனிதருள் ஒருவனே இறைவன் உயர்த்தி வைத்தது மற்றவரை ஆதரித்து வரும் மாட்சி கருதியே. சகுதி கோக்கி ஆதரிக்கும் தகைமை யுடையான உலகம் மிகுதியும் நோக்கி வருகின்றது. இதமாய் இரங்கி உதவி புரிக. என்றது உயர்ந்தவன் செய்ய வேண்டிய உரிமை உணர வக்கது. பதவியில் இறுமாப்பும் களிப்பும் கொண்டவன் இழித்து படுகின்ருன்; அடக்கமும் அமைதியும் உடையய்ை இதம் புரி கின்றவன் உயர்ந்து திகழ்கின்ருன். அற்பனுக்குச் சிறிய பதவியும் பெரிதாய்த்தோன்.ணுகின்றது; அதல்ை தருக்கி கிற்கின்ருன். செருக்குகள் சிறுமையை விளக்கு சின்றன. மனப் புன்மையால் மனிதன் புல்லியனுகின்ருன். அப் பொல்லாப் புன்மையைப் போக்கி கல்ல கன்மையை காளும் பழகிவரின் அது எல்லான்மைகளுக்கும் எதுவாகின்றது. “Always cultivate the heart. Through the heart the Lord speaks.” 'எப்பொழுதும் இதயத்தைப் பண்படுத்து; அவ் வுள்ளத்தில் கடவுள் பேசுகின்ருர்' என விவேகானந்தர் இவ்வாறு உணர்த்தியிருக்கிரு.ர். “Where the heart is, there the muses, there the gods sojourn.” (Heroism) |-- "எங்கே நல்ல இதயம் உள்ளதோ, அங்கே கலைகளும் தெய்வங் களும் குடி யிருக்கின்றன’’ என்னும் இது இங்கே அரிய உரியது. எல்லா இன்பங்களுக்கும் எல்லா மகிமைகளுக்கும் இடமா யுள்ள உள்ளத்தை இதமாக நன்கு பண்படுத்திக் கொண்டவன் உயர் கலங்களை எல்லாம் ஒருங்கே அடைக்கவ குகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/111&oldid=1325090" இலிருந்து மீள்விக்கப்பட்டது